பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு விடை கூறிய ஆசிரியருக்கு நேர்ந்த கதி!

கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றியிருக்கும் மாணவர்களுக்கு விடை கூறிய த ஆசிரியர் பரீட்சை நிலைய கண்காணிப்பு பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அனுராதபுரம், கருக்கங்குளம் விஜயபா பாடசாலை பரீட்சை நிலையத்தில் கடைமையில் இருந்த ஆசிரியர் ஒருவரே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளார். பெற்றோர் முறைப்பாடு இத்தகவலை வடமத்திய மாகாண உதவி கல்விப் பணிப்பாளர் (பரீட்சை) எஸ்.ஆர் பரியங்கர தெரிவித்தார். கண்காணிப்பு பணியில் இருந்த ஆசிரியர் அந்தப் பிரதேசத்தில் தனியார் வகுப்புகளை நடத்தும் ஆசிரியர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அவர், தன்னுடைய … Continue reading பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு விடை கூறிய ஆசிரியருக்கு நேர்ந்த கதி!